Thursday, June 12, 2008

வைரபாரதியின் மக்கள் கவிதைகள்


வறுமை சிரிக்கிறது;
அது எதிர் ஒலிக்கும்
மலை அடிவாரத்தில்
ஓடி கொண்டிருக்கிறது
மௌனமாய்
ஒரு நதி !


சோற்றுக்கு தாளம் போடுகையில்
அதற்கு
லயம் சேர்க்கும் இவர்கள் சிரிப்பு;
நாளை விடியலுக்கான
நல்லிசை !

உலக கவிஞன் வைரபாரதி

1 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in