Thursday, June 12, 2008

வைரபாரதியின் மக்கள் கவிதைகள்


வறுமை சிரிக்கிறது;
அது எதிர் ஒலிக்கும்
மலை அடிவாரத்தில்
ஓடி கொண்டிருக்கிறது
மௌனமாய்
ஒரு நதி !


சோற்றுக்கு தாளம் போடுகையில்
அதற்கு
லயம் சேர்க்கும் இவர்கள் சிரிப்பு;
நாளை விடியலுக்கான
நல்லிசை !

உலக கவிஞன் வைரபாரதி

No comments: